Sunday, October 20, 2013

மெளனத்தின் கேள்வி

இந்த உரையாடலை 
எப்படி முடிக்கப் போகிறோம் 

இந்த உரையாடலை 
எப்படி தொடங்கப் போகிறோம் 

நமக்கிடையில் 
மெளனம் வைத்திருக்கும் 
கேள்வி இது 

வாருங்கள் 
தொடங்குவோம் 

மெளனத்திலிருந்தும் 
கேள்வியிலிருந்தும்

3 comments:

  1. ரசிக்க வைத்தது கேள்வி... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. அருமை அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மௌனத்தை உடைக்கும் அழகிய கவிதை

    ReplyDelete