Wednesday, June 19, 2013

சுடரிடம் கேட்டேன்

மனதால் உன்னை 
ஊதி அணைத்து விட்டேன் 
இன்னும் ஏன் 
அசைகிறாய் 
சுடரிடம் கேட்டேன்

அசைவது 
உன் மனம்தான் 
சுடரல்ல 
இருள் சொன்னது

1 comment: