Tuesday, April 09, 2013

கண்ணில்

யுத்தம் பற்றி 
எழுதிய கவிதையை 
சமாதானப் புறாவிடம் 
படித்துக் காட்டினேன் 
குருதியின் வலியை 
குறைத்திருக்கலாமே என்றது 
அப்போது 
அதன் கண்ணில் 
நீர் வடிந்தது 

3 comments: