Thursday, April 11, 2013

அழிந்து கொண்டே வரும் வரி


முயலைப் பார்த்தபோது 
குழந்தை இல்லை 
குழந்தையைப் பார்த்தபோது 
முயல் இல்லை 
முயல்குட்டியைப் போல் 
ஓடுகிறாள் குழந்தை 
என்ற வரி 
அழிந்து கொண்டே வந்தது 

1 comment: