Saturday, March 30, 2013

ஒரு பூ

சிதறிக் கிடந்த 
உதிரிப்பூக்களை 
மிதிக்காமல் 
கடந்து போனதில் 
பூத்துப் போனது 
மனதில் 
ஒரு பூ

1 comment:

  1. உண்மை தான்... ஒரு வினாடி சந்தோசம் இருந்தாலும் மனதில் ஒரு திருப்தி ஏற்படும்...

    ReplyDelete