Sunday, March 03, 2013

நீண்ட தூரம்


சுவையுடன் சொன்னார் பெரியவர் 

யார் சொன்னது 
என் உலகம் 
சுருங்கிப் போனதென்று 

நான் நினைவுகளில் 
உங்களை விட 
நீண்ட தூரம் நடக்கிறேன்

(அப்பாவுக்கு)

1 comment: