Wednesday, February 20, 2013

நாம் சந்திக்கும் போது

ஒரே கவிதையை 
அந்த முனையிலிருந்து நீயும் 
இந்த முனையிலிருந்து நானும் 
எழுதி வருகிறோம் 
நாம் சந்திக்கும் போது 
கவிதை முடிந்து விடும்

1 comment: