Sunday, January 20, 2013

கடலின் காது

   அலையிடம் கேட்டேன் 
நான் பேசுவதை
   கடலிடம் சொல்வாயா 

என் அறியாமையை 
நனைத்த அலை 
சொன்னது

நான் கடலின் காது 
நீ பேசுவது 
கேட்டுக் கொண்டுதான் இருக்கும்

No comments:

Post a Comment