Saturday, January 19, 2013

பெருமிதத்தில்


குளிரைப் போர்த்திக்கொண்டு
உறங்கும் பாட்டி 
அதிகாலையில் 
இறந்திருக்கக்கூடும் என்ற 
வரியோடு 
நடுக்கத்துடன் 
தெரு முனை அடைகிறேன் 
கைகளுக்குள் 
குழந்தையைப் போல 
தேநீரைப் பற்றிக் கொண்டு
ஊதி ஊதி குடிக்கிறாள் பாட்டி
என் வரிகளையும் எமனையும் 
எட்டி உதைத்த பெருமிதத்தில்


5 comments:

  1. நலமா ரசிகை...அன்பும் நன்றியும்.

    ReplyDelete
  2. எமனையும்
    எட்டி உதைத்த பெருமிதத்தில்..
    யதார்த்தம் உணர்த்தும் அருமையான வரிகள் சிறப்புங்க.

    ReplyDelete
  3. वाह...वाह...
    குழம்பி விடாதீர்கள். இந்தியில் வாஹ்...வாஹ்...

    ReplyDelete