Tuesday, November 27, 2012

மலர்ந்தும் உதிர்ந்தும்

மலர்தல் உண்மை 
உதிர்தல் உன்னதம்

இந்த வரிகளைத் 
தந்து விட்டுப் போனவரைத் 
தேடிக் கொண்டிருக்கிறேன் 

மலர்ந்தும்
உதிர்ந்தும்

1 comment: