Wednesday, October 31, 2012

கவிதையானது

நாங்கள் பசியைக்
கண்களால் பரிமாறுகிறோம் 
நீங்கள் உணவைக் 
கைகளால் பரிமாறுங்கள் 
என்று எழுதிய பேனாவிற்கு 
இந்த வரி உணவானது 
எனக்கு கவிதையானது

1 comment:

  1. முரண் இருக்கிறது. ஆனாலும் குறை சொல்லமுடியாத கருத்து இருக்கிறது. பாராட்டுகள்.

    ReplyDelete