Friday, September 21, 2012

உனக்கல்ல

நாடோடியிடம் கேட்டேன் 
அவன் பாடிய 
பாடலின் பொருளை

என் பாடல் 
வழிகளுக்கும் 
எனக்கும் 
உனக்கல்ல
சொல்லிச் சென்றான்

No comments:

Post a Comment