Thursday, September 27, 2012

யார்


பெருமூச்சின் பள்ளத்தாக்கில்
ஏக்கம் சுமந்து
நடந்து போவது யார்
நண்பா
அது நானா
நீயா
இல்லை
வேறு யாரோவா

2 comments:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_2131.html) சென்று பார்க்கவும்...

    ReplyDelete