Wednesday, September 12, 2012

வாசனை


நீ அனுப்பிய புத்தகத்தில் 
எதோ ஒரு பக்கத்தில் 
உன் வாசனை இருப்பதை 
உணர்ந்தேன் 
அது எந்தப் பக்கம் என்று 
தேடித் தேடி 
புத்தகமே வாசனையாக 
மகிழ்ந்தேன் 

2 comments:

  1. நாம் எதைத் தேடுகிறோமோ அதுவாக மாறி போவோம் என்பார்கள். எதில் மனம் குவிகிறதோ அதன் விஸ்வரூபத்தினைப் பார்க்க இயலும்.

    ReplyDelete
  2. நுட்பமான வரிகளுக்கு நன்றி சாய்ராம்.

    ReplyDelete