Saturday, August 18, 2012

மீதி உயிர்

தாயின் புடவையில் 
தற்கொலை 
செய்து கொண்ட மகன் 

என் மகனைக் கொன்னது 
நான்தான் 
நான்தான் 

நைந்துபோன 
புடவையோடு 
சண்டை போட்டபடி 
கண்ணீரில்
மீதி உயியைச் 
சிந்திக் கொண்டிருக்கும் தாய் 

3 comments:

  1. மனதை வருத்திய கவிதை

    ReplyDelete
  2. நண்பர்களுக்கு நன்றி.என்ன செய்ய.எளிதாக கடந்து போய்விட முடிவதில்லை சில வலிகளை.

    ReplyDelete