Monday, July 23, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

941-
விழித்துக் கொள்ளும் எழுத்து 
என்னைத் 
தூங்க விடுவதில்லை


942-
முடிவாக 
என்ன சொல்கிறீர்கள்
முடிக்கச் சொல்கிறேன்


943-
பட்டாம்பூச்சி 
பறந்த தடத்தில் 
நடந்து போனேன்






1 comment: