Monday, July 16, 2012

தொலைந்த கடவுள்

தொலைந்த கடவுளை 
கண்டுபிடித்து 
உங்களை யாரிடம் 
ஒப்படைக்க வேண்டும் என்றேன் 

நான் உன்னை 
அடையவே வந்தேன் 
நீ என்னைத்
தொலைத்து விட்டாய் என்று 
சொல்லியபடியே 
மறைந்து போனார்

4 comments:

  1. அன்பும் நன்றியும் தனபாலன்.

    ReplyDelete
  2. //தொலைந்த போன கடவுளைக்
    கண்டு பிடித்தேன்//

    பிடித்தேன் என
    நினைத்தபோது
    பிடித்ததோ ஆணவத்தை.

    பிடி தேன் என நினைத்திருப்பின்
    படி ஒன்று கடந்திருப்பீர்
    பரமனை உணர்ந்திருப்பீர்.

    சுப்பு ரத்தினம்.
    http://arthamullavalaipathivugal.blogspot.com

    ReplyDelete