Monday, April 09, 2012

எதோ ஒரு கணத்தில்

எதோ ஒரு கணத்தில் 
பூனையின் கண்களில் 
கருணையை 
அறியும் எலி
அந்தக் கணத்தைத் 
தன் தப்பித்தலுக்குரிய 
தருணமாக்கி விடுகிறது

1 comment:

  1. தந்திரமாய் பிழைக்கத் தெரிந்த எலி .

    ReplyDelete