Thursday, March 01, 2012

பூனை எலி மற்றும் கவிதை

கவிதையை
இழுத்துப் போன பூனை
எலியிடம்
போட்டு விட்டுச் சென்றது

எங்கு போடலாம் என
யோசித்த எலி
அங்கேயே
விட்டு விட்டுச் சென்றது

No comments:

Post a Comment