Sunday, January 01, 2012

எப்படியும்

எப்படியும்
கண்ணீர் வரத்தான்
போகிறது
அதற்கு முன்
இந்த சிறுபுன்னகை

2 comments:

  1. ஏன் பெருசா தான் சிரிங்களேன் காச பணமா
    அருமை

    ReplyDelete
  2. சசிகலா உங்கள் வரி மேலும் புன்னகைக்க வைக்கிறது.தொடர்ந்த வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி.

    ReplyDelete