Tuesday, December 06, 2011

முடிந்துவிடும்

மழையைப் பார்த்தபடியே
தேநீர் அருந்துகிறாள் மூதாட்டி
தேநீர் முடிவதற்குள்
மழை முடிந்துவிடும்
என்ற நம்பிக்கையில்

No comments:

Post a Comment