Monday, October 31, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

730-

நான் வளர்க்கும்
பெருங்கனவு
எனை
வளர்த்தெடுக்கும்
உலகளவு

731-

சிறு கல்
எறி

பெரு மலை
பிடி

732-

ஆத்மாவைத்
தொலைக்காதவனை
பிரபஞ்சம்
தொலைப்பதில்லை

1 comment: