Friday, August 05, 2011

வசித்தல்

ஒரு சிறு வரிக்குள்
அகப்பட்டுக்கொண்டேன்
வெளிவரத் தெரியாமல்

பிறகு வசிக்கப்
பழகிக் கொண்டேன்
புத்தகத்தில்

No comments:

Post a Comment