Tuesday, August 02, 2011

விசாரித்தல்

நீண்ட வருடங்களுக்குப் பிறகு
ஊருக்குப் போய்
எல்லோரையும்
விசாரித்துவிட்டு வந்தேன்
ஊரை விசாரிக்காமல்
வந்து விட்டேன்

5 comments:

  1. நீங்கள் விசாரிக்காமல் போனாலும் ஊர் பிழையாக எடுத்து கொள்ளாது ராஜா சார். நல்ல கவிதை. நன்றி.

    ReplyDelete
  2. ஞாபகத்தில் வைத்திருந்து, ஊருக்குப்போனதே விசாரித்தலுக்கு ஒப்பம்தானே.. கவிதை அருமை..

    ReplyDelete
  3. அருமை. ஆம் கல்யாணி அவர்கள் சொல்லியிருப்பது போல ஊர் பிழையாக எடுக்காது. அது தாயைப் போல:)!

    ReplyDelete
  4. நட்பு உள்ளங்களுக்கு நன்றி!

    ReplyDelete