Thursday, July 28, 2011

நிகழ்தல்

மொழியில்லை
வரிகள் இல்லை
வார்த்தைகள் இல்லை
ஒரு நெல்மணி அளவு கூட
எழுத்தில்லை
ஆனாலும்
நிகழ்கிறது உரையாடல்

1 comment:

  1. அந்த உரையாடலுக்கு மொழியும், வார்த்தைகளும் இன்ன பிறவும் தேவையில்லைதான்.

    ReplyDelete