Thursday, June 16, 2011

நீ...நான்...

உன் கத்தியின் வசீகரத்தில்
நான் மயங்கிவிடும்போது
நீ குத்திவிட நினைக்கிறாய்

உன் குரூரத்தின் கண்கள்
மூடிவிடும்போது
நான் தப்பிவிட நினைக்கிறேன்

No comments:

Post a Comment