Saturday, May 21, 2011

வானத்திலிருந்து

மழை நூல் பிடித்து
ஏறிய குழந்தை
கையசைத்தது
வானத்திலிருந்து

வரச்சொன்னது
மேலேறி

என் அறியாமை கண்டு
சிரித்து
பின் இறங்கியது
மழைத்துளியாய்

No comments:

Post a Comment