Friday, May 20, 2011

கேட்கிறான்

நீ தின்னும் ரொட்டியில்
இறைவன் இருக்கிறான்

போதாதவன் சொன்னான்

என் பசியில்
இருக்கும் இறைவன்
இன்னும் கேட்கிறான்

4 comments: