Sunday, April 24, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

453-

வான்வெளியில்
பறந்தடங்கும்
சுட்டு வீழ்ந்த
பறவையின் சத்தம்

454-

பொறுமையின்
ஆழ்வெளியில்
படைப்பின் வெளிச்சம்

455-

கண் மூடிப் பார்த்தேன்
கண் திறந்து
என்னை பார்த்த
உறக்கத்தை

1 comment: