Thursday, February 17, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

373-

கண்ணீர்
கவலையின் திரவமாகவும்
காயத்தின் மருந்தாகவும்

374-

ஓய்வே
உழைக்கச் சொல்கிறது

375-

இரவின் விளிம்பில்
வழியும்
கனவு

1 comment: