Saturday, January 29, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

340-

நான் மரமல்ல
இளைப்பாறிச்செல்ல

341-

பசியிடம் சொன்னேன்
நீ சாப்பிட்டதுபோல்
நினைத்துக்கொள்

பொய்கூழ் ஊற்றி
என் நெருப்பை
வீரியமாக்குகிறாய்
சொல்லியபடியே
சுட்டது பசி

1 comment:

  1. பசியிடம் சொன்னேன்
    நீ சாப்பிட்டதுபோல்
    நினைத்துக்கொள்

    பொய்கூழ் ஊற்றி
    என் நெருப்பை
    வீரியமாக்குகிறாய்
    சொல்லியபடியே
    சுட்டது பசி

    nice

    ReplyDelete