Friday, January 07, 2011

முடிந்தபின்

ஒவ்வொரு துளையிலும்
வார்த்தைகளைப்
போட்டுக்கொண்டே வந்தேன்
முடிந்தபின்
வாசித்தேன் வார்த்தைகளை
பாடியது புல்லாங்குழல்

3 comments: