Sunday, January 16, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

324-

நாடகம் முடித்து நடக்க
தொடர்நது வந்தது
மேடையின் குரல்

325-

சொல்வதற்கு ஒன்றுமில்லை
சொற்களிலும்
ஒன்றுமில்லை

326-

குழந்தையின் கண்கள்
எனக்கு

இளமையா
உலகம் இருக்கு

327-

வாசிக்காத போதும்
வாசித்தவன் கேட்கிறான்
இசையை

328-

வெள்ளைதாள் முழுதும்
தேடினேன்
எழுத

329-

பிடி தராவிட்டாலும்
எட்டிப் பிடித்துவிடுகின்றன
ஒன்றிரண்டு

1 comment:

  1. //

    வாசிக்காத போதும்
    வாசித்தவன் கேட்கிறான்
    இசையை

    //

    nice....

    ReplyDelete