Sunday, January 02, 2011

அதே பெயர்

கடந்துபோன பெண்ணுக்கு
நானே ஒரு பெயர் வைத்து
மெளனமாய்க் கூப்பிட்டேன்

அதே பெயரைச் சொல்லி
யாரோ அவளைக் கூப்பிட்டார்கள்

அவள் வந்துகொண்டிருந்தாள் இங்கும்
சென்றுகொண்டிருந்தாள் அங்கும்

1 comment: