Thursday, December 02, 2010

நிரப்புதல்

ஜனனலோரம்
அமர்ந்திருந்தவரிடம்
பெயர் கேட்டேன்

பேசவில்லை

இறங்கும்போது சொன்னார்

பயணங்களை
காற்றால் நிரப்பு
பெயர்களால்
மூடி விடாதே

No comments:

Post a Comment