Saturday, November 13, 2010

காலம்

குவிந்து கிடந்த
புகைப்படங்களில்
கல்லெறிந்தேன்
உறைந்து போயிருந்த காலம்
அலையெழுப்பி
மறைந்து போனது

6 comments:

  1. காலம்.. பொற்காலம்...
    அருமை கவிதை..

    ReplyDelete
  2. நன்றி கவிநா,அன்புடன் அருணா.

    ReplyDelete
  3. புகைப்படங்களில்தான் தரிசிக்க முடிகிறது கடந்து போய் விட்ட பல தருணங்களை.

    ReplyDelete