Monday, October 25, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

212-

சொல்லெடுத்து
தரும் சொல்
சொல்வதில்லை
சொல்லென்று

213-

சந்திக்கும் போதெல்லாம்
முடிவுக்கு வருகிறது
பிரிவு

3 comments: