Monday, October 11, 2010

பாவனை

கல்லெறிவதுபோல்
பாவனைச் செய்கிறது குழந்தை

வலிப்பதுபோல்
பாவனைச் செய்கிறேன் நான்

குழந்தை போனபின்
பார்த்தபடி நடந்தேன்
குவிந்து கிடந்த பாவனைகளை

2 comments:

  1. பாவனை.... அழகுக்கவிதை முத்திரை... கவிதை நல்லா இருக்குங்க...

    ReplyDelete
  2. குவிந்து கிடந்த பாவனைகள் - சிறந்த ஆளுமை. அருமை ராஜா சார்.

    ReplyDelete