Sunday, October 31, 2010

தீராதது

அழுத்தி எழுதிய
பெயரில் இருந்தது
அப்பாவின் அன்பு

கடிதம் படிக்க
இன்னும் கிட்டும்
தீராத சுவை

3 comments:

  1. கடிதம் எழுதுவதும் சுவை தருவதுதானே

    ReplyDelete
  2. வரிகளில் உணர முடிகிறது தந்தைக்கும் மகனுக்குமான அன்னியோன்யத்தை

    ReplyDelete