Friday, October 29, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

218-

என் ஊனம் பெறும்
ஒரு நாள் ஞானம்
அதுவரை இது
யாத்திரை காலம்

219-

அறைக்கு வந்த குழந்தை
அள்ளிப் போகிறது
இருளை

1 comment:

  1. 218.

    ஒவ்வொருத்தரும் அப்படியொரு யாத்திரையை மேற்கொள்ளத்தான் செய்கிறார்கள்


    219.

    வாழ்வினுக்கு ஒளி தருவதும் வண்ணமயமாக்குவதும் குழந்தைகள்தானே

    ReplyDelete