Thursday, October 28, 2010

நத்தையும் நானும்

நெடுஞ்சாலையைக்
கடக்கிறது நத்தை
பதட்டமின்றி

நெடுஞ்சாலையைக்
கடந்து முடிக்கிறது நத்தை
பதட்டமின்றி

நெடுஞ்சாலையைக்
கடந்து போகிறேன் நான்
பதட்டமின்றி

5 comments:

  1. வாசித்து
    முடித்துவிட்டேன்
    பதட்டமின்றி

    ReplyDelete
  2. நன்றி கார்டின்,தருமி.தருமி உங்கள் குறும்பை ரசித்தேன்.

    ReplyDelete
  3. படிச்சு முடிச்சதும் தான் பதட்டம் தீர்ந்து போச்சுங்க

    ReplyDelete
  4. unamayai sollatuma muthalil padithavudan puriya villai marupadiyum padithen super dear

    ReplyDelete