Tuesday, October 26, 2010

சொன்னதில்லை

பெரிதாக ஒன்றும்
சொன்னதில்லை
கவிதையில்
ஆனாலும்
கவிதைகள் எப்போதும்
என்னைப் பார்த்ததில்லை
சிறுமையாய்

2 comments: