Friday, October 22, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

208-

கல் பறக்கிறது
எனச் சொன்ன தாளை
தூக்கிப் பார்த்தேன்
பாரமாக இருந்தது

209-

வயதின் மீதேறி
விளையாடும் நான்
குழந்தையாய்

210-

நின்றாலும்
இழுத்துப் போகும்
நடையின் நடை

211-

கையசைக்க
விடைபெறும்
ரயில்

1 comment: