Monday, October 11, 2010

பறவைகள்

1-

இல்லாதபோது
அலகால் கொத்தி
தா என
ராகம் எழுப்புகிறது
ஒரு பறவை

2-

துப்பாக்கியின் குறியை
மாற்றியபடியே பறக்கிறது
இறந்துபோக விரும்பாத
ஒரு பறவை

2 comments: