Monday, October 04, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

193-

ஜன்னலோரம்
அமர்ந்த பறவையை
விரட்டிவிட்டு
எல்லோருக்கும்
இடம் வேண்டும்
என்று எழுத
எப்படி மனம் வந்தது

3 comments:

  1. அட அட! அருமை:)

    ReplyDelete
  2. "காக்கை குருவி எங்கள் சாதி" என்ற பாரதி வரிகளை படிச்சிருக்க மாட்டாங்களோ?

    நல்லா இருக்கு சார்.

    ReplyDelete