Monday, September 06, 2010

கேட்டபடி

அவர்கள் கேட்டபடி
திருத்தி எழுதிய கவிதையில்
ஊனம் மறைந்திருந்தது
உண்மை ஊனமாகி இருந்தது

6 comments:

  1. anne unnmai ippadi pala idangalil uumaiyaka thaan irukku...

    ReplyDelete
  2. //ஊனம் மறைந்திருந்தது
    உண்மை ஊனமாகி இருந்தது//

    நல்ல வரிகள்..

    ReplyDelete
  3. ஊனமானா கூட இருக்குதே னு நினைச்சு கொஞ்சம் ஆறுதல் அடைஞ்சுக்கலாம். சில இடத்தில உண்மை உயிரையே விட்டுடுதுங்க. :(

    ReplyDelete
  4. நன்றி வினோ,அன்பரசன்,அன்புடன் அருணா,கல்யாணி சுரேஷ்,இரசிகை.

    ReplyDelete