Sunday, August 29, 2010

கண்ணீரில் வரைதல்

கண்ணீரை
எந்த வண்ணத்தில்
வரைந்தாலும்
ஓவியமாகவே இருந்தது

கண்ணீரில்
வரைந்தபோது
ஓவியம் வெளியேறியது

2 comments:

  1. ஹாய்! உங்க ப்ளாக் இன்னிக்குத்தான் பார்த்தேன்... அழகு! அப்புறம் ஒரு தகவல்... என்னோட ப்ளாக்ல போனவாரம் (கொஞ்சம் காத்தாட... மனசுவிட்டு ஆகஸ்ட் 19 ) ஒரு கவிதை குறிப்பிட்டு இருந்தேன்.

    "மழை
    மழையாகவும் இருக்கிறது
    கவிதையாகவும் இருக்கிறது
    மனங்களுக்குத் தக்கபடி..."

    இது உங்களுதுதானே? நீங்க ப்ளாக் வெச்சிருக்கிறது தெரிஞ்சிருந்தா லிங்க் கொடுத்துருப்பேன்.

    ReplyDelete
  2. ஆமா நீங்க இன்னும் இண்ட்லி லிங்க் கொடுக்கலையா?

    ReplyDelete