Tuesday, July 20, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

134-

எனக்குள் இருக்கும்
கடவுளைக் காட்டும்
கடவுளைக் காண்பது எக்கணம்

135-

ஐயாயிரம் வரிகள்
எழுதிய பிறகு
அவன் சொன்னான்
என் முதல் வரியை
இப்போது
எழுதத் தொடங்குகிறேன்

No comments:

Post a Comment