Sunday, June 20, 2010

கனவில்

யார் கனவென்று
தெரியவில்லை
வீதியில் கிடந்து
துடிக்கிறது
விட்டுப் போனவன்
தேடக்கூடும்
இக் கனவை
வேறொரு கனவில்

(14.07.2010 ஆனந்த விகடன் இதழில்
பிரசுரமானது)

6 comments:

  1. கனவு நல்லா இருக்கு

    ReplyDelete
  2. நன்றி சரவணன்,சூர்யா.

    ReplyDelete
  3. கவிதைக்கு வணக்கங்கள்..
    விகடனில் பிரசுரிக்கப்பட்டதர்க்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. நன்றி இரசிகை,கோபிகிரிஷ்.

    ReplyDelete