Monday, May 03, 2010

நான்காவது முறை

நான்காவது முறையாக
தற்கொலைக்கு முயற்சித்தவன்
மனதிற்குள் சொன்னான்
இந்த முறையும்
தோற்றுப் போக வேண்டும்

5 comments:

  1. தற்கொலை எண்ணத்தை வென்றுவிடுகிறது வாழ்வின் மீதான காதல்.

    ReplyDelete
  2. யதார்த்தத்தை அழகாக சொல்லியிருக்கும் கவிதை.

    ரேகா ராகவன்
    (சிகாகோவிலிருந்து)

    ReplyDelete
  3. நன்றி இரசிகை,கல்யாணி,ரேகா ராகவன்.

    ReplyDelete
  4. //இந்த முறையும்//

    பின்னர் முயற்சிகள் தொடரும்.. :)!

    அருமையான கவிதை.

    ReplyDelete